விருதுபெற்ற தமிழ்நாட்டு சிறுமி

img

விருது பெற்ற தமிழ்நாட்டு சிறுமியுன் பேசுவதை தவிர்த்த பிரதமர் மோடி; அதிகாரிகள் அதிர்ச்சி

பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்’ விருது பெற்ற இந்தி பேசும் 6 மாநில குழந்தைகளுடன் மட்டும் காணொளியில்  கலந்துரையாடிய பிரதமர் மோடி மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் தமிழக குழந்தையுடன் மட்டும் கலந்துரையாடாமல் தவிர்த்தது அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.